1949ஆம் ஆண்டு சீனால் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அங்கு மொத்தம் 6 கோடியே எழுபது லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். சீனாவின் அமிட்டி பைபிள் அச்சுக் கூடம் தான் உலகின் மிக பெரிய அச்சுக் கூடம். அங்கு நொடிக்கு ஒரு பைபிள் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக சீனா ஒரு மதநம்பிக்கையற்ற நாடு. தாம் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பலர் தயங்குவதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது சிரமம் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா இருக்கும் என்று சிலர் கூறுகின்றன
Saturday, September 24, 2016
Popular Posts
-
இரட்சிப்பு என்றால் என்ன ??? இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
-
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம...
-
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்...
-
நான் நட்ட கிளை நீ நான் உன்னை போசிப்பேன் பாதுகாப்பேன் தப்புவிப்பேன். உனக்காக யாவற்றையும் செய்து முடிக்கும் தேவன் நானே
-
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
-
உன்னை கண்டுபிடித்து அபிஷேகிக்கிற தேவன் ஒவொரு மனிதன் தொடர்பில் வானத்தையும் பூமியயும் படைத்த இயேசுவின் நோக்கம் என்ன ?
-
40 நாள் ஜெப யாத்திரை Kumbakonam District (Day 23) - 2016
Blog Archive
-
▼
2016
(344)
-
▼
September
(11)
- வஞ்சினையான ஒரு மத ஒற்றுமை உபதேசம்
- தேவ கோபத்தை மாற்றுவது எப்படி?
- ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன்
- LORD COMING LIKE A LION BY PROPHET SADHU SUNDAR SE...
- நொடிக்கு ஒரு பைபிள்
- நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை நம்பாதே song
- இலவசயூடியூப் வேதாகமக் கல்லூரி விசேட அறிவித்தல்
- Your Time For Deliverence---Apostle Sadhu Sobitharaj
- Why to be righteous? (Tamil) - Dr. Paul Dhinakaran
- அனுபவம் புதிது pastor Joel Thomasraj
- அனுபவம் புதிது - John Jebaraj-Episode-25
-
▼
September
(11)
0 comments:
Post a Comment