உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

Thursday, June 30, 2016

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 04

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 04
Share:

Monday, June 27, 2016

Sunday, June 26, 2016

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 03


இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 03
Share:

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 02


இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 02
Share:

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 01

இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்

Share:

Tuesday, June 21, 2016

Monday, June 20, 2016

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-7

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Share:

Sunday, June 19, 2016

Friday, June 17, 2016

Wednesday, June 15, 2016

ஏன் வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்கள் கண்களுக்கு தென்படுவதில்லை? உண்மையின் தரிசனம்

 ஏன் வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்கள் கண்களுக்கு தென்படுவதில்லை? உண்மையின் தரிசனம்
Share:

Tuesday, June 14, 2016

Friday, June 10, 2016

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா?

Share:

எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி?

எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி? வியாதிக்கு காரணம் என்ன? அது எங்கிருந்து வருகிறது 
Share:

Tuesday, June 7, 2016

HALLELUYAH - PSALM 146

Elihana - Halleluyah
אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו.
עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲשֶׁר-בָּם;
יְהוָה יִמְלֹךְ, לְעוֹלָם- 

הַלְלִי נַפְשִׁי, אֶת-יְהוָה.
אֲהַלְלָה יְהוָה בְּחַיָּי; אֲזַמְּרָה לֵאלֹהַי בְּעוֹדִי.
הַלְלוּ-יָהּ:


HalleluYAH

Ashre she' El Ya'Akov be'ezroh
Sivro al ADONAI Elohav
Oseh shamayim va'aretz
Et hayam ve et kol asher bam 


ADONAI matir asurim 
ADONAI pockeach ivrim, zokef kefufim 
Yatom ve'almana oded
ADONAI Yimloch leolam vaed 

Halleli nafshi et ADONAI
Ahallel'ah ADONAI bechaiyai
Azame'rah Le'Elohai be'odi
HalleluYAH

Blessed are those whose help is the God of Jacob, whose hope is in the LORD their God.
He is the Maker of heaven and earth, the sea, and everything in them—
The Lord sets prisoners free,
the Lord gives sight to the blind,
and sustains the fatherless and the widow
The Lord reigns forever


Praise the Lord, my soul.
I will praise the Lord all my life;
I will sing praise to my God as long as I live.
HalleluYAH
Share:

Monday, June 6, 2016

Sunday, June 5, 2016

Saturday, June 4, 2016

Wednesday, June 1, 2016

அப்பா பிதாவே அன்பான தேவா Song

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே (ரோம 8:15)
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி (அப்பா)
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீடரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே (சங் 40:2) கல்வாரி இரத்தம் எனக்காய் சிந்தி கழுவி அணைத்தீரே
 இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே
 ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்பணி செய்திடுவேன் (சங் 27:4
Share:

எதிரியிடமும் சிநேகம்

எதிரியிடமும் சிநேகம் கொள்வது எப்படி ?
Share:

இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-6

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Share:

மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது?

மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது. மனித தெய்வங்கள் பல என்ன காரணம் ?

 

Share:

பில்லி சூனியம் தோற்றுப் போனது

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  பில்லி சூனியம் தோற்றுப் போனது
Share: