Wednesday, May 27, 2015
Saturday, May 23, 2015
Friday, May 22, 2015
Thursday, May 21, 2015
Monday, May 18, 2015
ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை
sarujan
8:02 AM
gayya, homosexin, lespiyan, oral, woman, XX, XY, இரகசியம், இறுதி காலம், ஓரின சேர்க்கை, கேலி, தனிமை, நித்திரை
No comments
ஓரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை என பிரான்ஸ் நாட்டு பெண்டகோஸ்டல் தேவாலயங்கள் அமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களின்(Gays&Lesbians) திருமணத்திற்கு திருச்சபை பாதிரியார்கள் ஆசீர்வாதம் அளிக்க கூடாது என்ற நடைமுறை சில வருடங்களாக வழக்கத்தில் இருந்துள்ளது.
இந்த நடைமுறைக்கு எதிராக ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்த மதகுரு ஒருவரின் பதவியும் சமீபத்தில் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை மதகுருமார்கள் ஆசீர்வாதிக்கலாமா என்று கருத்து கேட்டு சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
Union of Protestant Churches in France" (EPUdF) என்ற அமைப்பை சேர்ந்த 100 முக்கிய பிரதிநிதிகளிடம் நடத்திய இந்த வாக்கெடுப்பில், சுமார் 94 பேர் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவு தராதவர்களை திருச்சபை குருமார்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோட்டஸ்டண்ட் தேவாலயத்தின் இந்த அனுமதி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Alex Rohne என்பவர் கூறுகையில், சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் நாசிசவாதிகள் போல் ஓரினச்சேர்க்கையாளர்களை கீழ்தரமாக நடத்திவந்த சூழ்நிலை தற்போது மாறியுள்ளது.
திருச்சபைகளின் இந்த நடவடிக்கை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றார்.
ஐயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து நாடுகளும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், பிரான்ஸ் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்கள் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலேயே 1,10,000 உறுப்பினர்களுடன் சுமார் 4,00,000 கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்களின் நம்பிக்கையை பின்பற்றுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விளக்கமான பதிவு காண்க
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 09
Saturday, May 16, 2015
Thursday, May 14, 2015
Wednesday, May 13, 2015
Monday, May 11, 2015
Sunday, May 10, 2015
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
sarujan
2:34 PM
kaathal, Sadhu Sobitharaj, tamilan tv, இல்லை, குணமளிக்கும் இயேசு, சொத்து, சொந்தம், பாடல்கள், யாரும்
No comments
உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/
எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
அன்பே அன்பே எங்குள்ளதோ
அங்கே அங்கே நான் இருப்பன்
ஒளியின் இதயத்தை தேடுகிறேன்
அன்பு உள்ளத்தை தேடுகிறேன்
எங்கும் எங்கும் உள்ளவரே
அன்பை அன்பை கொடுப்பவரை
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன்
என் அருமை ஜேசு ராஜாவை
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம்
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம்
நன்றி http://aseervatha.blogspot.com/
எப்போதும் மாறாத ஒருவர் இயேசு ஒருவரே
Friday, May 8, 2015
Wednesday, May 6, 2015
Tuesday, May 5, 2015
சாத்தனின் தொழில் என்ன ?
இஸ்ரேலின் அதிரடி தொழில்நுட்ப வளர்ச்சி
Sunday, May 3, 2015
Friday, May 1, 2015
வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க
sarujan
9:43 AM
அறிவியல் elokim, அற்புதமாக, ஆசீர்வாதமாக, ஆராதனை fr laurance, ஆவண படம், இந்து, விளக்கங்கள்
No comments
வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க முடியும் உலகில் பல மொழிகளில் காணபடுகிறது அத்துடன் பல வேத வல்லுனர்களின் விளக்ங்களை காணலாம்
வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க
வேத வல்லுனர்களின் விளக்கங்கள்
Popular Posts
-
இரட்சிப்பு என்றால் என்ன ??? இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
-
சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து மகிமையான சிங்காசனத்தை சுதந்தரிக்கப் பண்ணுகிறார்
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம...
-
இந்தனை கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் அறிந்து கொள்ளுங்கள்
-
சமாதானத்துக்கான ஒரு சர்வ மதம் விரைவில் ஸ்தாபிக்க படும் அதற்கு போப் மற்றும் ஒரு அரசியல் தலைவரின் அனுசரணையுடன் அது உருவாகபடும்
-
வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு வல்ல செயல்கள் செய்கின்றார் உலகத்தின் ராஜா (2) நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் இன்றும் என்...
-
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக...
Blog Archive
-
▼
2015
(203)
-
▼
May
(20)
- சோதனையினால் வரும் பாடுகள் அதில் இருந்து வெற்றி
- இஸ்ரேலைக் குறித்து நமது தேவனின் திட்டங்கள் என்ன பா...
- Pastor Suresh வாழ்க்கை சாட்சி
- ஜெபமே ஜீவன் தந்து என்னை காக்கும் song
- அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
- ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செ...
- உனது நம்பிக்கை என்ன ?
- அடைக்கல பட்டணம்
- நம் இயேசுவின் கனவு
- சிலுவையில் தொங்கிய கள்வன்
- சாத்தானின் சூழ்ச்சிகளும் செயல்பாடுகளும்
- சொன்தை செய்வார் செய்வதை சொல்வார்
- உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
- இஸ்ரேலைக் குறித்து நமது தேவனின் திட்டங்கள் என்ன பா...
- சொந்தம் என்று சொல்லி கொள்ள உம்மைவிட யாரும் இல்லை
- சாத்தனின் தொழில் என்ன ?
- இஸ்ரேலின் அதிரடி தொழில்நுட்ப வளர்ச்சி
- இந்திய கிறிஸ்தவர்கள் மீது உபத்திரவம் தோன்றும்
- எபோழுதும் பரலோகத்தை நோக்கி பாருங்கள்
- வேதத்தை காட்சிகளுடன் விரைவில் கற்க
-
▼
May
(20)
















